பல்லவி
எந்து3கோ நீ மனஸு கரக3து3 ஏமி நேரமோ தெலிய
அனுபல்லவி
எந்து3 ஜூசின கானி த3ஸ1ரத2
நந்த3னுகா3 பா4விஞ்சின நாபை (எ)
சரணம்
சரணம் 1
ஸுமுகு2லைனயீ லோகுலு நன்னஸூயலசே ஜூசெத3ரு
விமுகு2லையெந்தடி வாட3னி ப3ஹு வித4முல தூ3ரெத3ரு
1ஸமுக2முனகு யோக்3யுடு3 காட3னி மரி ஜூட3கனெஞ்செத3ரு
க3மகமுனனு ரக்ஷிஞ்செடி3 வாரலு காரனி நின்னே கோரின நாபை (எ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கோ/ நீ/ மனஸு/ கரக3து3/ ஏமி/ நேரமோ/ தெலிய/
ஏனோ/ உனது/ உள்ளம்/ உருகாது/ என்ன/ தவறோ/ அறியேனே/
அனுபல்லவி
எந்து3/ ஜூசின கானி/ த3ஸ1ரத2/
எங்கு/ நோக்கினாலும்/ தசரதன்/
நந்த3னுகா3/ பா4விஞ்சின/ நாபை/ (எ)
மைந்தனாக/ எண்ணிக்கொண்ட/ என்மீது/ ஏனோ...
சரணம்
சரணம் 1
ஸுமுகு2லைன/-ஈ/ லோகுலு/ நன்னு/-அஸூயலசே/ ஜூசெத3ரு/
நல்லோரான/ இந்த/ மக்கள்/ என்னை/ எரிச்சலுடன்/ நோக்கினர்/
விமுகு2லை/-எந்தடி வாடு3/-அனி/ ப3ஹு/ வித4முல/ தூ3ரெத3ரு/
வேண்டாதவராகி/ 'எப்படிப்பட்டவன்'/ என/ பல/ விதமாக/ தூற்றினர்/
ஸமுக2முனகு/ யோக்3யுடு3/ காடு3/-அனி/ மரி/ ஜூட3கனு/-எஞ்செத3ரு/
சமூகத்திற்கு/ உகந்தவன்/ அல்லன்/ என/ திரும்ப/ காணலாகாதென/ எண்ணினர்/
க3மகமுனனு/ ரக்ஷிஞ்செடி3 வாரலு/ காரு/-அனி/ நின்னே/ கோரின/ நாபை/ (எ)
(இவர்கள்) உறுதியாக/ காப்பாற்றுவோர்/ அல்லர்/ என்று/ உன்னையே/ கோரிய/ என்மீது/ ஏனோ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸமுக2முனகு - சம்ஸ்கிருதத்திலிருந்து வந்த இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'முன்னிலை' என்று பொருளாகும். அதே தற்சமத் தமிழ்ச் சொல்லுக்கு, 'சமூகம்' (society, assembly) என்று பொருளுண்டு. பிற்கூறிய பொருள் இவ்விடத்தில் அதிகம் பொருந்துமாதலால், அங்ஙனமே ஏற்கப்பட்டது.
2 - நன்னிடுல ஸேயக - என்னை இங்ஙனம் செய்யதே - இதே சரணத்தில், முன் இரு அடிகளில் கூறப்பட்டவற்றினைக் குறிக்கும்.
தசரதன் மைந்தன் - ராமன்
தாரக நாமம் - பிறவிக் கடலைக் கடத்துவிப்பது 'ராம' எனும் நாமம்
Top